(tamil news GMOA launch strike August 3 ten demands)
சிங்கப்பூர் ஒப்பந்தம் உட்பட தாம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் நியாயமான தலையீடுகளை மேற்கொள்ளாத பட்சத்தில் எதிர்வரும் 03 ஆம் திகதி பணி நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது உறுதி என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
(tamil news GMOA launch strike August 3 ten demands)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்