மரண தண்டனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – சரத்பொன்சேகா வலியுறுத்தல்

0
350
Sarath Fonseka appropriate conduct referendum imposing death penalty

(Sarath Fonseka appropriate conduct referendum imposing death penalty)

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி தீர்மானம் எடுப்பது பொருத்தமானது என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவது அவசியம்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் சரியான முறையில் அணி வகுத்தால், பொதுமக்களும் சரியான வழியில் அணி வகுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

(Sarath Fonseka appropriate conduct referendum imposing death penalty)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites