கூட்டு ஒப்பந்தத்தில் மௌனியாக இருப்பேன் என நினைக்கவேண்டாம் – இ. தொ. கா விற்கு எச்சரிக்கை

0
306
minister thigambara warn arumugan thondaman labor agreement

நம்பி வாக்களித்தவர்களுக்கு துரோகம் இழைக்க முடியாது என்பதற்காக கூட்டு ஒப்பந்தம் விடயத்தில் மௌனத்தை களையவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். minister thigambara warn arumugan thondaman labor agreement

அட்டன் நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதிக அங்கத்தவர்களை கொண்டுள்ள தொழிற்சங்களில் தொழிலாளர் தேசிய சங்கம் இரண்டாம் இடம் வகிக்கின்றது.

ஆகையினால் நம்பியுள்ளவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது தனது தார்மீக கடமையாகும் என குறிப்பிட்டுள்ள அவர், இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களை புறக்கணித்து செயற்படுமானால் அதனை கண்டு மௌனியாக இருக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
minister thigambara warn arumugan thondaman labor agreement

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites