வந்தாறுமூலையில் சடலம் மீட்பு

0
510
batticollo vantharumoolai one men body recover room latest news

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். batticollo vantharumoolai one men body recover room latest news

இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தாறுமூலை வீசி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய தங்கராசா ஜீவானந்தராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆவார்.

சனிக்கிழமை மதிய உணவின் பின் வீட்டில் படுக்ககை அறைக்குள் நுழைந்த அவர் மாலை 5 மணிவரை வெளியில் வராதமையினால் அவரது மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு கதவை உடைத்து பார்க்கும் போது உயிரிழந்து காணப்பட்டார்.

இதையடுத்து ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏறாவூர் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
batticollo vantharumoolai one men body recover room latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites