பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர் விஜயமாக நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு பயணம் செய்யவுள்ளார். (Prime Minister visits tomorrow Batticaloa)
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதியில் முற்பகல் 10.00 மணியளவில் சுமார் 4 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய மாடிக் கட்டிடத் தொகுதியை வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்விலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Prime Minister visits tomorrow Batticaloa