இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் வழிகாட்டலில் “டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டம் இந்த மாத இறுதியில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. Colombo Tuk Tuk Three Wheel Festival
இதன் தொடக்க விழா எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையானது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதும், சினேக பூர்வமானதுமான முச்சக்கரவண்டி சவாரியை வழங்கும் நோக்கிலேயே முதல் முறையாக “டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த திட்டம் மூலம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளும் நன்மை அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை