மனநலம் குன்றிய 15 வயது மகளை சீரழித்த தந்தை

0
950
sixteen years old girl abuse last five months trincomale uppuveli police

காலி நாகொட பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தகப்பன் ஒருவர் 15 வயது 9 மாதமுடைய மனநலம் குன்றிய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதகாக நாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். (15 year old daughter sexual abuse father)

மனநிலம் குன்றிய மகளின் தாய் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிசைக்காக மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகனுடன் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரான தந்தை மனநலம் குன்றிய மகளுடன் தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையிலேயே தனது தகப்பன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குறித்த 15 வயது சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மனநல குன்றிய சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 15 year old daughter sexual abuse father