தமிழ் மக்களுக்காக உருகிய கோத்தபாய ராஜபக்ச!

0
760
Gotabaya Mullaitivu Sinhala Settlement

தமிழ் மக்களிள் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை தீர்க்காமல், தீர்வுகளை முன்வைப்பதில் அர்த்தமில்லை என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். Former Defence Secretary Gotabaya Rajapaksa Meets Tamil Journalists Tamil News

நேற்று மாலை தமிழ் ஊடகங்களின் செய்தியாசிரியர்களை சந்தித்து பேசிய வேளையே கோத்தபாய ராஜபக்ச இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும் போது ,

நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். உமா மகேஸ்வரனினால் கிளர்ச்சி ஏற்படுத்தப்பட்டமைக்கான அடிப்படைக் காரணமும் இவ்வாறான பிரச்சினைகளே.

இதனை தீர்க்கும் நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. எனினும், தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதே, அவர்களுக்கான முதலாவது சிறந்த தீர்வாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites