வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் நடமாடும் பகுதிகளில் கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புக்களை தம்வசம் வைத்திருக்கும் கைதிகள் அவற்றை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. (Sudden announcements pushed Welikada prison)
கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புக்களை பயன்படுத்தும் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தது.
இதற்கமைய சிறைக்கூடங்களுக்குள் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக கைத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புக்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கையளிக்காத கைதிகளுக்கு அதிகபட்சமாக தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார் உடுவே தம்மாலோக தேரர்
- வாதுவையில் அரைநிர்வாணத்துடன் பெண்களை கட்டிப்பிடிக்கும் கிறீஸ் மனிதன்
- தங்கக்கட்டிகளுடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூவர் கைது
- அதிகாலையில் பெண் செய்த வேலை; மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் கைது
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Sudden announcements pushed Welikada prison