வாதுவை பிரதேசத்தில் பொஹத்தரமுல்லை, பொதுபிடிய, கம்மனயாவத்தை கிராமங்களில் இரவு நேரங்களில் குடியிருப்புக்களுக்குள் நடமாடும் கிறீஸ் மனிதனினால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது. (greaseman wadduwa area fearing People)
கருப்பு நிற குட்டையான காற்சட்டை மாத்திரம் அணிந்துவரும் இந்த கிறீஸ் மனிதன் இரவு நேரங்களில் வீடுகளிலுள்ள இளம் பெண்களைக் கட்டிப்பிடிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் பொஹத்தரமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் பரிசோதகர்கள் தம்பதிகள் வசிக்கும் வீடொன்றில் புகுந்த இந்த கிறீஸ் மனிதன் பெண் பொலிஸ் பரிசோதகரின் காலை பிடித்து இழுத்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் சத்தமிடவே கிறீஸ் மனிதன் தப்பியோடியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இரவில் நடமாடும் இந்த கிறீஸ் மனிதன் தொடர்பாக வாதுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார் உடுவே தம்மாலோக தேரர்
- குழந்தைகளுக்கு வாய் புற்றுநோய் பரவும் அபாயம்; அதிர்ச்சித் தகவல்
- கேவலமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளி; மனித உரிமை பேரவையில் முறைப்பாடு
- அதிகாலையில் பெண் செய்த வேலை; மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் கைது
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; greaseman wadduwa area fearing People