யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்கவேண்டும் என கூறிய விடயம் தொடர்பில்
இலங்கை காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். Police Crime Branch Investigate Vijayakala Maheswaran
திட்டமிட்ட குற்றங்கள் பிரிவைச் சேர்ந்த சிறிலங்கா காவல்துறையினர், விஜயகலா மகேஸ்வரனிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தியதாக, சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரியான, மூத்த காவல்துறை மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவர் இராஜாங்க அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- இந்திய மீனவர்கள் 07 பேர் கைது; படகும் பறிமுதல்
- யாழில். வாள்களை காட்டி ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை
- விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கனரக வாகனங்களினால் அழிப்பு
- ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- லிப்பக்கலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தில் 37 பேர்; அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்