தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று முதல் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.18 MLAs case disqualification chennai
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது.
ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது.
அவரும் இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நிலையில் இன்றுமுதல் அவர் இந்த வழக்கின் விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் ஐந்து நாட்கள் மட்டுமே இந்த வழக்கை அவர் தொடர்ந்து விசாரணை செய்வார் என்றும், ஐந்து நாட்கள் விசாரணையை முடித்தவுடன் அவர் இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பை வழங்குவார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
எனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரமே வெளிவர வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த திடீர் திருப்பத்தால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பிய மேட்டூர் அணை!
- இவர் ஜக்கியா? – ஜாக்சனா? – நடிகருடன் ஆட்டம்போடும் சாமியார் ஜக்கி! (காணொளி)
- கருகலைத்து கையில் கருவுடன் புகார் அளிக்க சென்ற இளம் பெண்..! – அதிர்ச்சியில் போலீஸார்!
- புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகும்! – ரிசர்வ் வாங்கி!
- எல்லா நடிகைகளும் இப்படிதான் முன்னேறினார்களா? – ஸ்ரீ ரெட்டியை விளாசிய கஸ்தூரி!
- அழகி விரித்த வலையில் சிக்கி ரூ2.5 கோடி இழந்த தொழிலதிபர்..!
- தமிழகத்தின் அம்மா இனி பிரதமர் மோடிதான்! – தமிழிசை நெகிழ்ச்சி!
- தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- செல்ஃபி மோகத்தினால் ஏற்பட்ட விபரீதம்! – அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுமி!
- நடிகர்கள் மீது “ஸ்ரீ ரெட்டி” பாலியல் புகார் தெரிவிப்பது விளம்பரத்திற்காக..! – பிரபல நடிகைகள்!
- வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே அதுக்குத்தான்! – ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி உண்மை!
- ஸ்ரீ ரெட்டியின் அடுத்த டார்கெட்..? பத்திரிக்கையாளர்கள்..! – குழப்பத்தில் பிரபலங்கள்..!