நாட்டை ஆட்சி செய்யும் உரிமை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு மட்டுமே இருப்பதாக அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். minister sarath amunugama criticize movement Lankan freedom party
பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிக முறை நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் பிரபல பொறுப்புக்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களே இருந்தார்கள் எனவும் அதன் பிரதிபலன் மக்களுக்கு சேவை செய்ததே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
minister sarath amunugama criticize movement Lankan freedom party
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com