தற்போதைய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு முதல் தனிமனித பாதுகாப்பு வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். death penalty government organised change way former minister basil
வறக்காபொலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடக்கம் தனி மனித பாதுகாப்பு வரையில் இல்லாது செய்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளனர்.
தற்போது மரண தண்டனை குறித்து போலியாக கதையை கூறிக்கொண்டு நாட்டு மக்களை வேறு திசையில் திசைத்திருப்ப அரசாங்கம் முனைவதாகவும் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
death penalty government organised change way former minister basil
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com