அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக, கடந்த வடக்கு மாகாண சபையின் அமர்வில் அயூப் அஸ்மின் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே. Anandi Shashidharan Complaint Police Asmin Gun Matter
இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அனந்தி முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இதனடிப்படையில் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனால் பதிவு செய்யபட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு, சாவகச்சேரி பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
தன்மீது அவதூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடர போவதாகவும் ஊடகங்களிடம் அனந்தி சசிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com