அனந்தி மீது அவதூறு அஸ்மின் மேல் பாய்ந்தது பொலிஸ் விசாரணை!

0
653
Anandi Shashidharan Complaint Police Asmin Gun Matter

அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக, கடந்த வடக்கு மாகாண சபையின் அமர்வில் அயூப் அஸ்மின் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே. Anandi Shashidharan Complaint Police Asmin Gun Matter

இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அனந்தி முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இதனடிப்படையில் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனால் பதிவு செய்யபட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு, சாவகச்சேரி பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

தன்மீது அவதூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடர போவதாகவும் ஊடகங்களிடம் அனந்தி சசிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites