இரு குழுக்களுக்கிடையே மோதல் – குடும்பஸ்த்தர் பரிதாபமாக பலி

0
543
aluthgama one men murder two groups attract family father

அளுத்கம, தர்கா நகர் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற தகராற்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். aluthgama one men murder two groups attract family father

இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் தீவிரமடைந்ததையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அளுத்கம, சீனவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலை தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
aluthgama one men murder two groups attract family father

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites