4 நாள் சிறை பிடித்து 40 பேரால் இளம்பெண் பலாத்காரம்!

0
427

teenager detained raped 40 persons Haryana indiatamilnews

வேலை வாங்கி வருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட இளம்பெண் 4 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு 40 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அரியானாவில் இடம்பெற்றுள்ளது.

அரியானா மாநிலம், பஞ்குலாவை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், தனது கணவரின் நண்பர் ஒருவர் விருந்தினர் மாளிகை ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி அவருடன் சென்றார்.

ஆனால், அங்கு சென்றவுடன் இளம்பெண் சிறைப்பிடிக்கப்பட்டார். கடந்த 15ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட அப்பெண் 40 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் அவர்கள் பிடியில் இருந்து தப்பிய பெண், இது குறித்து சண்டிகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

teenager detained raped 40 persons Haryana indiatamilnews

tags;-Prime Minister Modi Dwived after winning trust vote

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
நள்ளிரவில் சீமான் சிறையில் அடைக்கப்படும் காட்சி!
ஆர்.கே நகரில் டி.டி.வி.தினகரன் மீது கல்வீச்சு! – மர்ம நபர்களால் பரபரப்பு!
கைதுக்கு முன் சேலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் பேச்சு! (காணொளி)
கர்நாடக எம்.பி.க்களுக்கு ஐ போன் டென் பரிசளித்த குமாரசாமி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :