கிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆணின் சடலத்தால் பரபரப்பு!

0
486

கிளிநொச்சி மாவட்டம் கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Kilinochchi Kalmadu Male Dead Body Found

யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய சுந்தரம் புலேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாதிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சடலம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites