இலங்கை 9 துண்டுகளாக பிளவடையுமாம்!

0
586
Sri Lanka Divided 9 Pieces Elle Gunawansa Thero Said

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு 9 பிரிவுகளாக பிளவடையும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். Sri Lanka Divided 9 Pieces Elle Gunawansa Thero Said

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் எல்லே குணவங்ச தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை என்ற மரத்தில் ஒவ்வொரு கிளையும் வெட்டப்படுகின்றன.

வரலாறுகளை அறிய முடியாத சூழ்ச்சிக்கான தளத்தை அரசாங்கம் இட்டுள்ளது.

எனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites