புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு 9 பிரிவுகளாக பிளவடையும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். Sri Lanka Divided 9 Pieces Elle Gunawansa Thero Said
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் எல்லே குணவங்ச தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை என்ற மரத்தில் ஒவ்வொரு கிளையும் வெட்டப்படுகின்றன.
வரலாறுகளை அறிய முடியாத சூழ்ச்சிக்கான தளத்தை அரசாங்கம் இட்டுள்ளது.
எனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- வவுனியாவில் மாணவி சடலமாக மீட்பு; தற்கொலையா கொலையா? பொலிஸார் விசாரணை
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்