(Police arrested Buddhist monk raped 16 year old boy Mirigama)
மீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வு செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான பௌத்த பிக்கு கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபெரெக்கே புஞ்ஞானந்த என்னும் பௌத்த பிக்குவே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த துறவறம் பூணும் நோக்கில் விஹாரையில் தங்கியிருந்த சிறுவனை குறித்த பௌத்த பிக்கு கடுமையான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
பாலியல் வன்முறை சம்பவத்தின் பின்னர் சிறுவன் தனது வீட்டுக்கு தப்பிச் சென்றுள்ளான்.
இது தொடர்பில் சிறுவன் பெற்றோரிடம் கூறியதனைத் தொடர்ந்து பெற்றோர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Police arrested Buddhist monk raped 16 year old boy Mirigama)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்