(trinco Police said arrested five suspects treasure hunt Jamalai area)
திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலயத்திற்க்கு உட்பட்ட ஜமாலியா பிரதேசத்தில் புதையல் அகழ்விற்க்கு முற்பட்ட 5 சந்தேக நபர்களை தாம் கைதுசெய்ததாக தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த 3 நபர்களையும் ஜமாலியாவைச் சேர்ந்த 2 நபர்களையும் தாம் கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து புதையல் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தும் ஸ்கேனிங் சாதனத்தையும் தாம் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களையும் பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
(trinco Police said arrested five suspects treasure hunt Jamalai area)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com