(Mahinda Rajapaksa said children not even walk down road)
இலங்கையில் வாழும் அடுத்த தலைமுறையான குழந்தைகள் கூட பாதையில் இறங்கி செல்ல முடியாத நிலை தற்போது தோன்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரோஹேன்பிட்ட ஶ்ரீ அபயாராமய விகாரையில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஹுனுபிட்டிய, கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிச்சர தேரர், முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோட்டாபய ராஜபக்ஷ, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மற்றும் பேராசிரியர் கலோ பொன்சேக ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தற்போதையை சமூகம் போதைப்பொருட்களால் நிரம்பியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
(Mahinda Rajapaksa said children not even walk down road)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்