கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் வினோத கணக்கெடுப்பால் குழப்பம்!

0
501

கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னெடுத்திருக்கும் வினோதமான கணக்கெடுப்பு தொடர்பில் பலரும் குழப்பமடைந்துள்ளனர். Kilinochchi Terrorist Investigation Division Counting Birth Parents

அதன் படி கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

இந்த தகவல் சேகரிப்புக்ககான உண்மையான காரணம் எதுவும் சரியாக தெரிவிக்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி இந்த கணக்கெடுப்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளமை மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites