கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னெடுத்திருக்கும் வினோதமான கணக்கெடுப்பு தொடர்பில் பலரும் குழப்பமடைந்துள்ளனர். Kilinochchi Terrorist Investigation Division Counting Birth Parents
அதன் படி கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.
இந்த தகவல் சேகரிப்புக்ககான உண்மையான காரணம் எதுவும் சரியாக தெரிவிக்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி இந்த கணக்கெடுப்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளமை மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்