குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல், அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை என பேராயர் வண. காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். Death Penalty Good Smuggling Criminals Ranjith Malcolm Said
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது என்றும், குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் காணப்படுகின்ற நிலையில், நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாமல் உள்ளது.
அதேபோன்று, சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்களும் உள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் நியாயமான முடிவை எடுப்பது தவறல்ல என்றும் காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்