வீதியில் மர்மமாக உயிரிழந்து கிடந்த கத்தோலிக்க மதகுரு : சிலாபத்தில் நேற்றிரவு சம்பவம்

0
658
christian priest killed Chilaw

சிலாபம் – மாதம்பை சேனநாயக்க கல்லூரிக்கு அருகிலுள்ள வீதியில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.(christian priest killed Chilaw)

சடலத்துக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

மாதம்பை புனித செபஸ்தியர் தேவாலயத்தில் உதவி மறை நிர்வாகியாக மறைப்பணி ஆற்றி வந்த வர்ணகுலசூரிய நிலான் பிரசங்க பெர்னாண்டோ என்ற மதகுருவே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:christian priest killed Chilaw,christian priest killed Chilaw,christian priest killed Chilaw,