படகு கவிழ்ந்து காணாமல் போன மூவர் சடலமாக மீட்பு

0
447
tamilnews ambara thamana boat accident three died

(tamilnews ambara thamana boat accident three died)

அம்பாறை – தமண எக்கல் ஓயாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நால்வரில் மூன்று பேரின் சடலங்கள் மாலை அளவில் மீட்கப்பட்டுள்ளன.

காலை நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பதுளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழுவொன்று தமண பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளத.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் 13 வயதுடைய மாணவன் ஒருவனுடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன ஏனைய நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(tamilnews ambara thamana boat accident three died)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :