நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுள்ள 225 பேரில் 50 பேர் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதற்கு தகுதியானவர்கள் ஏனையவர்கள் தகுதியற்றவர்கள் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். minister mano ganeshan criticize parliament members latest news
பாணத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்கான தகுதி காணப்படுகின்ற போதிலும் பலர் விருப்பமின்றி வெளியில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டினை கட்டியெழுப்பும் பொறுப்பினை 50 பேரை தவிர வேறு எவருக்கும் வழங்க முடியாது எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் பிரபாகரன் தொடர்பில் கருத்;துக்களை வெளியிட்டு விமர்சனங்களை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனே வருகை தந்து தமிழ் மக்களிடத்தில் ஆயுதம் கொடுத்தாலும் தமிழ் மக்களை அவரை அடித்து விரட்டுவார்கள் என தெரிவித்தமைக்கே பலரின் விமர்சனங்களை பெற்றுக்கொண்டார்.
minister mano ganeshan criticize parliament members latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com