(Chamal Rajapakse urged Rajapaksa family unite rise forces Sri Lanka)
இலங்கைக்கு எதிரான சக்திகள் அதிகரித்து வருகின்றமையால் ராஜபக்ஸ குடும்பத்தினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என்று முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போதைய சூழலில் நாட்டுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்த சக்திகளை நாம் பகிரங்கமாகவே அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது.
அத்தகையதொரு, சூழலில் நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சமான நிலைமை தோன்றியுள்ளது.
இந்த நிலைமையில், ராஜபக்ஸவினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Chamal Rajapakse urged Rajapaksa family unite rise forces Sri Lanka)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்