வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. (Arumuga navalar statue damage vavuniya)
குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து, மது அருந்துவதாகவும் ஊர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக, ஆறுமுகநாவலரின் சிலை உடைத்து இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவிற்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்
- கிளிநொச்சி வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னம்
- 27,500 பவுன் தங்கத்தை பதுக்கிய மஹிந்த ஊமை போன்று இருக்கிறார்
- அழகு சாதன பொருட்களுடன் நபரொருவர் கைது
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- கரும்புலி நாளில் மில்லரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் அனுஷ்டிப்பு
- ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகியுள்ளார்
- யாழ். குடாநாட்டிற்கு மன்னார் வவுனியாவில் இருந்து பொலிஸார் குவிப்பு; அச்சத்தில் மக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Arumuga navalar statue damage vavuniya