(only 7 seconds finished train tickets)
தீபாவளி விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் என்ற அறிவிப்பு நேற்றே வெளிவந்துள்ளது.
இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்கள் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வமாக காத்திருந்தனர்.
மற்றும், தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் தங்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைக்கும் என பயணிகள் நினைத்திருந்தனர்.
நவம்பர் 6ஆம் திகதி தீபாவளி திருநாள் உள்ள நிலையில் நவம்பர் 2ஆம் திகதிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகிவிட்டது.
நாளை நவம்பர் 3ஆம் திகதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அதிலாவது தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
tags;-only 7 seconds finished train tickets
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- வரதட்சனை கொடுமை! – எஸ்.பி முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்!
- எல்லைத்தாண்டிய தமிழக மீனவர்கள் 12 பேர் கைது! – இலங்கை கடற்படை!
- 6 வயது சிறுமியை வயல் காட்டுக்குள் கற்பழிக்கும்போது பிடிபட்ட இளைஞர்! (காணொளி)
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- நடுரோட்டில் மனைவியை தாறுமாறாக வெட்டிய கணவன்! (காணொளி)
- ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு செல்ல பைப் பொருத்தி தற்கொலை!
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- கடைக்குள் சென்ற இளம் பெண் மாயம்! – 100 நாட்களாக தேடுதல் வேட்டை!
- வீட்டின் முன் திடீரென பற்றி எறிந்த மரம்! (காணொளி)
- கணவன் மீது பாசம் காட்டாததால் 8 வயது கொழுந்தனை கொன்ற மனைவி!
- ஜப்பானுடன் மோடி புல்லட் ரயில் ஒப்பந்தம்! – வடஇந்திய விவசாயிகள் கொந்தளிப்பு!