(tamilnews provincial council election hope next january)
பாராளுமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் மாகாண சபை தேர்தல் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் அளவில் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (03) மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தி உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுற்றறிக்கை இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை.
இதன்காரணமாக, தேர்தல் ஆணைக்குழுவினால் எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதயிறுதியில் அல்லது ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் ஆரம்ப வாரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்றும் பாராளுமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் சட்டம் உடனடியாக அமுல்படுத்தினால் மட்டுமே இது நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(tamilnews provincial council election hope next january)
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
- ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் இப்படியா கேட்பது : என்ன மகத் இப்படி கேட்டுடிங்க
- பெண்களை விபச்சார தொழிலிற்காக சூனியம் செய்து கடத்திய தாதி
- தோற்றாலும் இதயங்களை வென்ற ஜப்பான் – கடைசி நிமிடத்தில் மைதானத்தில் அமைதி
- யூ டியூப் உதவியுடன் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண்
- சிறுமி மீது பாலியல் வன்புணர்வுக்கு முயற்சி – 24 வயது இளைஞன் சிக்கினார்
- ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் அதிரடியாக கைது!!
- ஒரு நாள் இரவில் கோடீஸ்வரர்களான 22 பேர்: கேரளாவில் வங்கி குளறுபடி
- உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்கா திட்டம்!!
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :