17 வகையான நச்சு பாம்புகளை வளர்த்து வந்த நபர் ஒருவர் இராஜகிரியவில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். (person arrested Possession 17 snakes rajagiriya)
தேசிய வைத்தியர் என்ற போர்வையில் குறித்த பாம்புகளை துன்புறுத்தும் வகையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்த நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 5 ஆயிரம் ரூபா சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்ததோடு செப்டம்பர் 7 ஆம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்புகளை தேசிய மிருக காட்சி சாலைக்கு கொண்டுச் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- புதன்கிழமையுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படும் அபாயம்..!
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- வயிற்றுக்குள் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான……!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:person arrested Possession 17 snakes rajagiriya,person arrested Possession 17 snakes rajagiriya,person arrested Possession 17 snakes rajagiriya,