மத்தல விமான நிலையத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.(Mattala Rajapaksa International Airport)
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மத்தல அனைத்துலக விமான நிலையத்துக்கு சேவையை நடத்தி வந்த, ஒரே ஒரு விமான சேவையான பிளை டுபாய் நிறுவனமும், அண்மையில் தனது சேவையை நிறுத்தியது.
இதையடுத்து, மத்தல விமான நிலையத்துக்கு தற்போது பயணிகள் விமான சேவைகள் எதுவும் இடம்பெறுவதில்லை.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“முன்னர் மத்தல விமான நிலையத்தில் பறவைகள் மாத்திரம் தரையிறங்கின.
இப்போது, மத்தல விமான நிலையத்தில் இருந்து வணிக விமானங்களை இயக்குவது தொடர்பாக, அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் இருந்து, அனைத்துலக விமானங்கள் மத்தலவில் இருந்து மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- புதன்கிழமையுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படும் அபாயம்..!
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- வயிற்றுக்குள் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான……!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Mattala Rajapaksa International Airport,Mattala Rajapaksa International Airport,Mattala Rajapaksa International Airport,