(Kilinochchi Akkarayan police transfer cancellation Chaturanga)
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பிரதேச மக்கள் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இன்றைய தினம் (02) அக்கரைாயன் பிரதேசத்தில் இருந்து சுமார் வரையான பொது மக்கள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஆட்சேபனை மகஜரை கையளித்துள்ளனர்.
அக்கராயன்குளம் பிரதேசத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் என ஏழு மக்கள் அமைப்புகளே மகஜரை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்க கடமையினை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் இந்த பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி களவு போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்தி வருகின்றார்.
அவர் தொடர்ந்தும் இந்த பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியாக இன்னும் சில வருடங்களுக்கு பணியாற்றினால் மேற்குறிப்பிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை பெருமளவுக்கு கட்டுப்படுத்தி அமைதியான பிரதேசமாக அக்கராயன் பிரதேசத்தை மாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுண்டு எனவே பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் அவருக்கு வழங்கும் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
(Kilinochchi Akkarayan police transfer cancellation Chaturanga)
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா? 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் புதிய திருப்பம்
- நீரவ் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!
- இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!
- இத்தாலி எரிமலை வெடிப்பில் 2000 ஆண்டுக்கு முன் சிக்கியவர் எலும்புக்கூடாக மீட்பு
- 13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்
- ஆம்ஸ்டர்டாம் யூத கல்லறை ஸ்வஸ்திகா சின்னங்களால் சிதைக்கப்பட்டது
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த நம்பர் ஒன் டி20 அணி
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :