பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் ‘கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.can’t order close koodankulam nuclear reactor! – Supreme Court!
கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான உரிய தொழில்நுட்பம் இல்லை. எனவே, அதுவரை கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘உரிய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கோ அல்லது கழிவுகளை அகற்றும் வசதியோ இல்லாமல் அணு உலை இயங்கிவருகிறது. அதனால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் அழிந்துவருகிறது’ என்றார்.
இதைத்தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர், ‘அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்க 4 ஆண்டுகள் கால அவகாசம் தேவை’ என்றார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை உடனே கட்டுவது என்பது ஆபத்தில் முடியும். அணுஉலை அமைப்பதற்கு 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவரையில் அணுஉலையின் செயல்பாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது’ என்று உத்தரவிட்டனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- அரசு பள்ளியில் சேர்ந்தால் மாணவர்களுக்கு 1 கிராம் தங்கம், ரூ.1,000 பரிசு!
- 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் பிளேடால் கழுத்தை அறுத்ததால் பதற்றம்!(காணொளி)
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- “நீ மாறிடாதே இப்படியே இரு” – `திருநங்கை’ ராஜகுமாரி!
- சென்னையில் எஸ்.ஐ செல்போனை திருடிய பலே திருடர்கள்!
- டிரண்டாகும் “அன்றே சொன்ன ரஜினி” ஹேஷ்டேக்!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
- “பயந்துவிடவில்லை” “பதுங்கியிருக்கிறோம்” – மிரட்டும் சீமான்!
- எம்.பி நிதியில் இருந்து சாலைக்கு நிதி ஒதுக்கிய சச்சின்!
- ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சிறு குச்சி போதும்! – கொள்ளையர்கள்!
- நடிகர் விஜயுடன் கூட்டணி! – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்!
- பிரதமர் மோடிக்கு புரிதல் இல்லை! – நடிகை குஷ்பூ டமால்..! டுமீல்..!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!
- இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர்! – சத்யா ஸ்ரீ சர்மிளா! (வீடியோ)