யாழ்ப்பாணம் நகரில் தனியே அமைந்துள்ள வீடொன்றில் வாள்வெட்டு குழு புகுந்து பல்வேறு நாசகர வேலைகளை புரிந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. jafna knife attack group yesterday conflict police inquire
யாழ்ப்பாணம் – இராமநாதன் வீதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை முழுமையாக மறைத்துக்கொண்டு மூன்று உந்துருளிகளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த ஆறு பேரே வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதோடு, அவர்கள் வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், கணனி மற்றும் கதிரைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் சேதமடைந்த பொருட்கள் விபரங்கள் தொடர்பில் இதுவரை கணக்கிடப்படவில்லை என்பதோடு உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
tags :- jafna knife attack group yesterday conflict police inquire
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?