அரசாங்கம் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் பட்சத்தில் தாம் தற்கொலை செய்துக்கொள்ளவும் தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். former president mahindha rajapaksha statement again government
நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பல குற்றச்சாட்டுக்களை தன் மீது சுமத்தியுள்ளது.
ஆனால் இதுவரையில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.
அரசாங்கத்தில் காணப்படும் சமகால பிரச்சினைகளை மறைத்துக்கொள்ளவே இவ்வாறு செயற்படுவதாகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
former president mahindha rajapaksha statement again government
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com