TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized தவறுகளை மறைக்க அரசாங்கம் தன்னை பகடையாக பயன்படுத்துகிறது

தவறுகளை மறைக்க அரசாங்கம் தன்னை பகடையாக பயன்படுத்துகிறது

0
390
former president mahindha rajapaksha statement again government

அரசாங்கம் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் பட்சத்தில் தாம் தற்கொலை செய்துக்கொள்ளவும் தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். former president mahindha rajapaksha statement again government

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பல குற்றச்சாட்டுக்களை தன் மீது சுமத்தியுள்ளது.

ஆனால் இதுவரையில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.

அரசாங்கத்தில் காணப்படும் சமகால பிரச்சினைகளை மறைத்துக்கொள்ளவே இவ்வாறு செயற்படுவதாகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
former president mahindha rajapaksha statement again government

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites