(tamilnews past two days LTTE looking treasure hunt Kilinochchi)
கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26.06.2018 அன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
அந்தப் பகுதியில் உறுதியாக தங்கம் இருப்பதாக தெரிவித்து மீண்டும் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரவு 9 மணிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் குறித்த அகழ்வு பணியின்போது ஆமை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள நீரோடையில் விடப்பட்டது.
அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது வெளியேற்றப்பட்ட மண்ணை அதிகாலை 4 மணிவரை மீண்டும் மூடியுள்ளனர்.
இதேவேளை, இன்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த அகழ்வு பணியின்போது எந்தவித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
(tamilnews past two days LTTE looking treasure hunt Kilinochchi)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்