தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்

0
620
mother son accident a 9 road mihinthalai latest tamil news

மிஹிந்தலை மற்றும் கற்குளம்; பகுதியில் 122 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். mother son accident a 9 road mihinthalai latest tamil news

நேற்று இரவு(29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்த தாயும், மகனும் வீதியின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நாச்சதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான தாயும், 27 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.

கெப் வண்டியை செலுத்தியவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- mother son accident a 9 road mihinthalai latest tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites