மிஹிந்தலை மற்றும் கற்குளம்; பகுதியில் 122 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். mother son accident a 9 road mihinthalai latest tamil news
நேற்று இரவு(29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த தாயும், மகனும் வீதியின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நாச்சதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான தாயும், 27 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.
கெப் வண்டியை செலுத்தியவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- mother son accident a 9 road mihinthalai latest tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும்
- ஹீரோவாக மாறிய பிச்சை கேட்கும் நபர் : மாத்தறையில் சம்பவம்
- டெனிஸ்வரனை பதவிநீக்கம் செய்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை
- அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி – கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா
- விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் கிளிநொச்சியில் மும்முரம்
- இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
- பிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று! : எந்தெந்த அணிகள் மோதுகின்றன? (முழு விபரம்)
- செக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்!!