தம்பியை அண்ணனே கொலை செய்திருக்கலாம் – பொலிசார் சந்தேகம்

0
502
brother murder alder brother police doubt latest Tamil news

அம்பலாந்தொட்ட – பரவகும்புக பகுதியில்; கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.brother murder alder brother police doubt latest Tamil news

பரவகும்புக – சமனல கிராமத்தை சேர்ந்த 42 வயதான நபரே இன்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மூத்த சகோதரருடன் காணப்பட்ட முறுகல் நிலை முற்றி ஏற்பட்ட வாய்த்தகராறில், மூத்த சகோதரரால் இளைய சகோதரர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- brother murder alder brother police doubt latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites