முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே பயப்படாத நாம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பயப்படுவோமா என்று அமைச்சர் பி. ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார். (US must first decide whether Gota contest presidential election)
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு “கோத்தா பயம்” பீடித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் தெரிவிக்கலாம். எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.
காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னள் ஜனாதிபதிக்கு பயப்படாது தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றோம். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கே பயப்படாத நாம் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பயப்படுவோமா.
மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
tags :- US must first decide whether Gota contest presidential election
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்