பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….

0
667
Kerala Priest Raped Girl Latest Gossip

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் மாறி மாறி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(Kerala Priest Raped Girl Latest Gossip)

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு பாதிரியாருடன் தொடர்பு இருந்துள்ளது. பின் அந்த பெண்ணிற்கு திருமண நடைபெற்றது.

இந்நிலையில் அந்த பெண் தனது மகளுக்கு கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலங்கரா ஆர்தாடக்ஸ் தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்த போது, அந்த பெண்ணிற்கு மன உளைச்சல் அதிகமானதால் அங்கிருந்த ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார்.

இதனையறிந்த அந்த பாதிரியார் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து பல பாதிரியார்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை வைத்து மிரட்டி அப்பெண்ணை டெல்லியில் உள்ள பாதிரியார் உட்பட 5 பாதிரியார்கள் மிரட்டி கற்பழித்துள்ளனர்.

இந்த தகவல் அப்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் தன் மனைவியிடம் இதுபற்றி கேட்டுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை தன் கணவரிடம் கூறி அழுதுள்ளார் அந்த பெண். அவர் உடனடியாக இதுகுறித்து ஆர்தாடக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்தார்.

மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

tags :- Kerala Priest Raped Girl Latest Gossip
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்