(tamilnews mahindas media coordinator rohan weliwitta arrested)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்புச் செயலாளர் மற்றும் சி.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர், குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவரது கைதுதொடர்பாக இலங்கை அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, ஒளிபரப்பு கண்காட்சியொன்றில் பங்குபற்றுவதற்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த ரொஹான் வெலிவிட்ட, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(tamilnews mahindas media coordinator rohan weliwitta arrested)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பந்தன் – விக்னேஷ்வரன் மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன்
- முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 9.8 மில்லியன் நிதி! அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!
- வெறுங்கையுடன் வந்ததாக கூறி கையை வெட்டி சென்ற வழிப்பறி கும்பல்
- சுழிபுரம் – காட்டுப்புலத்தில் பாடசாலை மாணவி கழுத்து நெரித்து கொலை
- இராமேஸ்வரத்தில் செயலிழந்த வெடிப்பொருட்கள் மீட்பு – விடுதலைப் புலிகளுடையது என சந்தேகம்
- பர்க்கிங்காம் அரண்மையில் பாலியல் சர்ச்சை குற்றவாளி புகைப்படத்தால் சர்ச்சை
- ‘அங்கே உறிஞ்ச எப்படி அப்பா தண்ணீர் வந்தது?’ சரத் குமாரிடம் கேட்ட மகன்!
- நாளை விசேட அறிவிப்பு : ஞானசாரதேரர் தெரிவிப்பு
- சந்தேகத்தால் பறிபோன உயிர்கள்: பதறவைக்கும் சம்பவம்
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன் – கோத்தபாய
- கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டில் குவிந்திருந்த எண்ணற்ற பாம்புகள்!!
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
Tamil News Group websites