(Golagoda Athe Ghnanasara Thera considering benefit Sri Lankan Muslims)
இலங்கை முஸ்லிம்களின் நன்மையை கருத்தில் கொண்டே தான் சிறையில் இருந்த போது ஜம்பர் காற்சட்டையை அணிய இணங்கியதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலின் போதே இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நான் சிறைச்சாலைக்கு சென்ற போது எனது காவியுடையை அகற்ற மறுப்பு தெரிவித்தேன்.
வெலிக்கடை சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியாக லாஹிர் என்ற முஸ்லிம் அதிகாரியே செயற்பட்டு வந்தார்.
எனது எதிர்ப்பையும் மீறி அந்த அதிகாரி சட்டத்தை நிறைவேற்றினால் ஒரு முஸ்லிம் அதிகாரி எனது காவியை களைந்ததாக பேசப்படும்.
அமைதியான முறையில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கை பாரதூரமாக செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த விடயத்தை தூரநோக்குடன் சிந்தித்து தான் பௌத்த காவியுடையை களைந்ததாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
(Golagoda Athe Ghnanasara Thera considering benefit Sri Lankan Muslims)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பர்க்கிங்காம் அரண்மையில் பாலியல் சர்ச்சை குற்றவாளி புகைப்படத்தால் சர்ச்சை
- செலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் : நித்தியா மீது கொலைவெறியில் பாலாஜி..!
- ‘அங்கே உறிஞ்ச எப்படி அப்பா தண்ணீர் வந்தது?’ சரத் குமாரிடம் கேட்ட மகன்!
- நாளை விசேட அறிவிப்பு : ஞானசாரதேரர் தெரிவிப்பு
- சந்தேகத்தால் பறிபோன உயிர்கள்: பதறவைக்கும் சம்பவம்
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன் – கோத்தபாய
- கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டில் குவிந்திருந்த எண்ணற்ற பாம்புகள்!!
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- மனிதர்களை கொலை செய்த ஹிட்லராக மனிதன் மாறமுடியும் என புத்தர் போதிக்கவில்லை