Write suicide letter rescue magical youth corpse)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால், தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான கேரள இளைஞர், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், குரேஷியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா அணி ஒரு கோல் கூட அடிக்காமல் பரிதாபமாக தோல்வியடைந்தது.
மேலும் , நட்சத்திர வீரர் மெஸ்சி இருந்தும், அர்ஜென்டினா அணி தோற்றதால் மனமுடைந்த மெஸ்சியின் தீவிர ரசிகரான டினு அலெக்ஸ் என்ற கேரள இளைஞர், வீட்டில் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு, மாயமானார்.
இதையடுத்து, அவரை கோட்டையம் போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், அவரது வீட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாச்சில் ((Meenachil river)) ஆற்றில் அவரது உடலை கண்டெடுத்தனர்.
tags;-Write suicide letter rescue magical youth corpse
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- வனப்பகுதியில் படம் பிடித்தால் 1 ரூபாய் அபராதமா?
- தெலுங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! – 17 பேர் பலி!
- கள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை!
- மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்!
- ஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி!
- ஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு!
- இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்!
- பா.ஜ.கவின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது : தமிழிசை
- பள்ளி கழிவறையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- கணவனுக்கு சயனைடு கொடுத்து கொலை; சிக்கிய ஜோடிக்கு 20 ஆண்டுகள் சிறை
- சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து முகத்தை சிதைத்து கொலை!
- சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!
- சேலம் விமான நிலையத்தால் கேள்விக்குறியாகும் மனித வாழ்க்கை!
- சாமானியரான சம்பத்! – சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறிய கதை!