சிங்கப்பூரிலிருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் பாகிஸ்தான் பெண் ஒருவர் திடீர் மரணத்தை தழுவியுள்ளார். Singapore katunayaka family women death negambo hospital
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த 86 வயதுடைய நிஷா அலிமுன் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்பொழுது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- Singapore katunayaka family women death negambo hospital
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவத்தலைவன் பலி
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!