12 year chess grand master)
12 வயதில் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரகனாநந்தா. இவர் செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பிரகனாநந்தா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் உக்ரைனின் செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன், 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியதே சாதனையாக உள்ளது.
மேலும் , இவருக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை பிரகனாநந்தா பெற்றுள்ளார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் க்ரெடின் ஓபன் ( gredine open ) என்ற சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றியை ஈட்டியதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார்.
12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரகனாநந்தாவிற்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் உள்ளிட்ட செஸ் ஜாம்பவான்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
tags;-12 year chess grand master
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- ஆயுள் தண்டனை கைதி வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!
- இயக்குனர் கவுதமன் சற்றுமுன் திடீர் கைது!
- சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி கைது!
- மாநகரப் பேருந்தை சிறைபிடித்து பேருந்து தினம் கொண்டாடிய 10 பேர் கைது!
- சென்னை கிண்டியில் ITI மாணவர் அடித்து கொலை!
- முதல்வர் எடப்பாடி பொய் கூறுகிறார்! – விவசாயிகள்!
- நடிகர் விஜய் வசந்த் ஊட்டியில் விபத்துக்குள்ளானார்!
- மக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆளுநர் சுற்றுப்பயணம்!
- விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குகின்றனர்! – தமிழக முதல்வர்!
- வனப்பகுதியில் படம் பிடித்தால் 1 ரூபாய் அபராதமா?
- தெலுங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! – 17 பேர் பலி!
- கள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை!
- மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்!
- ஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி!
- ஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு!
- இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்!