மாத்தறை நகரில் சற்றுமுன்னர் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் நடைபெற்ற பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.(matara gun shooting)
மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் கொள்ளையடிக்க வந்த குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையிலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகளும், ஒரு பொதுமகனும் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
tags :- matara gun shooting
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்