பக்கத்து வீடுகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த இரண்டு வயதும் நான்கு மாதங்களுமேயான, குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் மரதங்கடவல கிரிபாவ பகுதியில் இடம்பெற்றள்ளது.(2 year old child dead)
சம்பவத்தில் பலியான குழந்தையின் சடலம், கிரிபாவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
tags :- 2 year old child dead
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்