தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையே இனவாதத்தை விதைக்க வேண்டாம் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். (Kavindran Kodeeswaran comment Conflict Tamil Muslims)
இந்தப் பிரச்சினையை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபத்துக்காக தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையாக மாற்ற முற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு, பெரியகளப்பு காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரியகளப்பு பிரதேசத்தில் வேலியிட முற்பட்ட முஸ்லிம்கள் சிலரை தமிழர்கள் தாக்கியதாக சில அரசியல்வாதிகளின் முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கருத்து முற்றிலும் தவறானது. முஸ்லிம்கள் மாத்திரமல்ல களப்பில் வேலியிடும் அனைவரையும் தற்போது பொதுமக்கள் தடுத்து வருகின்றனர்.
ஆலையடிவேம்பு, பெரியகளப்பு பிரதேசம் நீரியல்வள திணைக்களத்துக்குரியது என அத்திணைக்களம் அண்மையில் பகிரங்க பெயர்ப்பலகையை நாட்டியது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் களப்பு பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு பல்வேறு அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.
அப்போராட்டமானது களப்பை ஆக்கிரமித்துள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிரானதே தவிர தனியே முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்பது அனைவரும் அறிந்த விடயம்.
எனவே இவ்வாறான வீண் வார்த்தைகளை பரப்பி மக்களை குழப்ப வேண்டாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
tags :- Kavindran Kodeeswaran comment Conflict Tamil Muslims
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோட்டாபய ஒரு சர்வதேச தீவிரவாதி – சம்பிக்கரணவக்க!!
- பூதாகரமாகியுள்ள ஞானசார தேரர் விவகாரம் : இன்று முக்கிய சந்திப்பு
- சுயாட்சியை வழங்குங்கள் : மைத்திரிடம் நேரடியாக தெரிவித்த சிவி
- ஏ9 வீதியில் சினிமா பாணியில் நடந்த விபத்து : பொலிஸ் அதிகாரிகளுக்கு நிகழ்ந்த கொடூரம்
- வவுனியாவில் வைத்தியசாலையில் அரங்கேரிய பாலியல் துஷ்பிரயோகம் : அம்பலத்திற்கு வந்தது
- நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்த குண்டு; இரத்தப் போக்கே உயிரிழக்க காரணம்
- மல்லாகம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; ஐவரும் விளக்கமறியலில்
- துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 33 பேர் பலி; களத்தில் கொழும்பு விசேட பிரிவினர்
- ஞானசார மீதான பிணை மனு : சற்றுமுன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
- யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த முடியாது; ஆனோல்ட்
- ஞானசார கைது : அரசியலமைப்பில் இதனை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்
- பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பரபரப்பு : கண்ணீர்ப்புகை பிரயோகம்
- காணாமல் போதல் சம்பவங்களுக்கு முக்கிய காரணம் ; அல்ஜசீரா
- மீண்டும் மஹிந்தவிடம் தலைமைத்துவம்
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; பகீரங்கப்படுத்திய கருணா அம்மான்
- மொறட்டுவ பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் : காணாமல் போன கணவன் மருமகளின் தாயுடன்…
- அக்கரைப்பற்றில் துண்டுப்பிரசுரம் : முஸ்லிம்களுக்கு விடுக்கும் அவசர கோரிக்கை
- பிக்குகள் சிறையில் எவ்வாறு அடைக்கப்பட்டார்கள்; வரலாற்று ஆதாரம்!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!
Tamil News Group websites